Monday, 12 March 2012


திருநங்கைகளுக்காக பாலியல் சுதந்திர கட்சி தொடங்குகிறேன்.. இப்படிக்கு ரோஸ்!

Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Free Indian Dating  www.Fropper.com
Dating site that is Clean & Works. Contact & Chat for Free. Join Now.
Rose
Ads by Google
Shop Online @ Myntra 
Branded Apparel,Shoes,Accessories. Win assured* Gifts on every Order !Myntra.com/Shop/Pay-on-Delivery
கும்பகோணம்: திருநங்கைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக இந்திய பாலியல் சுதந்திர கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக பிரபல திருநங்கை ரோஸ் என்கிற வெங்கடேசன் கூறியுள்ளார்.

இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். சமீபத்தில் திருநங்கைகளுக்கு சமூகம் எந்தவிதமான அங்கீகாரத்தையும் கொடுக்க மறுக்கிறது, கெளரவமான வேலை கிடைப்பதில்லை. எனவே அவர்களை பாலியல் தொழிலில் சட்டப்பூர்வமாக ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ரோஸ்.

இந்த நிலையில் திருநங்கைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக புதிய கட்சி தொடங்கப் போவதாக ரோஸ் கூறியுள்ளார். கும்பகோணம் வந்த அவர் அங்கு சிறுந்த முன்னுதாரண விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாலியல் சிறுபான்மையினருக்கு சமுதாயத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டு மற்றவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி, போக பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். தொன்றுதொட்டு அவர்கள் புறக்கணிக்கப்படுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்தநிலை மாறவேண்டும்.

அவர்களுக்கு பொருளாதாரரீதியில் முன்னேற்றம் இல்லாததே அவர்கள் சில செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. அதற்கு காரணம் இயற்கைதான்.

மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்று அரசியலில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்.

சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட ஒரு பெரிய மாநில கட்சியிடம் வாய்ப்பு கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளேன். இந்திய பாலியல் சுதந்திர கட்சி என்ற பெயரில் இக்கட்சியை செயல்படுத்தவுள்ளேன் என்றார் ரோஸ்.

திருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!

Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
New Lenovo IdeaPad Z570  www.lenovo.com/in/Z570_Laptops
2nd gen Intel® Core™ i5 powered Laptop now comes with a lot more.
Anushka with her Transgender secy
Ads by Google
Microsoft® Private Cloud 
Microsoft® Private Cloud Solutions Go Beyond Virtualization, Explore.www.microsoft.com/Private_Cloud
தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு வாய்ப்பு தேடி நடிக்க உதவி வருகிறார் நடிகை அனுஷ்கா.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி ரொம்ப பிஸியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. அவரின் உதவியாளர் ஒரு திருநங்கை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் அவர் வித்தியாசமாக திருநங்கையை உதவியாளராக வைத்துள்ளார். அந்த அதிர்ஷ்டக்கார திருநங்கை யார் என்று தானே நினைக்கிறீர்கள்?

வானம் படத்தில் அனுஷ்காவுடனேயே இருப்பாரே ஒரு திருநங்கை அவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. அந்த உயர்ந்த நடிகைக்கு தனது உதவியாளர் மீது அவ்வளவு பாசமாம். தான் நடிக்கும் படங்களில் ஏதாவது சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பளிக்கும்படி கேட்கிறாராம்.

அனுஷ்கா கடைக்கண் படாதா என்று இயக்குனர்கள் காத்திருக்கும் வேளையில் அவரே யாரையாவது சிபாரிசு செய்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்.

அதனால் அந்த திருநங்கை சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆறடி இருக்கும் அனுஷ்கா அவரது இந்த செயலினால் மேலும் உயர்ந்து விட்டார்.

தேவாலய ஆயர் பணியில் திருநங்கைகள்-தென்னிந்திய திருச்சபை அதிரடி முடிவு!

Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Looking for Live Listings?  www.Facebook.com
Find Live Listings on Facebook. Sign Up Free Now!
Ads by Google
Naukri.com - Register Now 
Your Job Search Ends here! Top MNCs, Best Profile, High CTC.Naukri.com
சென்னை: கிறித்துவ தேவாலயங்களில் ஆயர்களாக திருநங்கைகளை நியமிக்க தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.

தேவாலயங்களில் உள்ள பீடங்களில் முன்பு ஆண் ஆயர்கள் மட்டுமே ஏறி, திருச்சபையினருக்கு பிரசங்கம் செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள பல தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான தேவாலயங்களில் பெண் ஆயர்களும் பீடங்களில் ஏறி இறை போதனை செய்கின்றனர்.

சி.எஸ்.ஐ.யின் சென்னைப் பேராயத்தின் மூலம் ஏழைகள், சிறுவர், இளைஞர், வயதானவர்கள் மத்தியில் பல்வேறு போதகர்கள் மூலம் இறைப்பணி செய்து வருகிறது. இந்த இறைப்பணி மூலம் ஆண், பெண் அனைவருமே பயனடைகின்றனர்.

ஆனால் திருநங்கைகளுக்கென்று (அரவாணிகள்) எந்த இறைப்பணியும் செய்யப்படவில்லை என்பதை பேராயர் தேவசகாயம் உணர்ந்தார். அவர்களையும் இறை வழிக்குள் நடத்த வேண்டும் என்பதற்காக, திருநங்கைகள் மத்தியில் இறைப்பணியை செய்ய ஆயர்களையும், போதகர்களையும் அனுப்பினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளன்நகர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் ஆயராக உள்ள கிறிஸ்டோபர் ரத்தினசாமி, திருநங்கைகளுக்கான இறை போதனையையும், அவர்களை மேம்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.

திருநங்கைகளின் உணர்வுகளை நன்றாக அறிந்து அவர்களை இறை வழியில் நடத்திச்செல்வதற்கு அரவாணிகள்தான் மிகச்சரியாக இருப்பார்கள் என்பதால், சி.எஸ்.ஐ. திருச்சபையின் தேவாலயத்தில், திருநங்கைகளை ஆயராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, 22 February 2012


தேவாலய ஆயர் பணியில் திருநங்கைகள்-தென்னிந்திய திருச்சபை அதிரடி முடிவு!

Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Samsung Dual Sim  Samsung.com/Dual_Sim
Buy Samsung Dual Sim With Upgraded Features. Learn More Today!
Ads by Google
Online Marketing Career 
3 Weeks Digital Mktg Program from IAMAI.Admissions Closing.Hurryprogram.niitimperia.com
சென்னை: கிறித்துவ தேவாலயங்களில் ஆயர்களாக திருநங்கைகளை நியமிக்க தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.

தேவாலயங்களில் உள்ள பீடங்களில் முன்பு ஆண் ஆயர்கள் மட்டுமே ஏறி, திருச்சபையினருக்கு பிரசங்கம் செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள பல தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான தேவாலயங்களில் பெண் ஆயர்களும் பீடங்களில் ஏறி இறை போதனை செய்கின்றனர்.

சி.எஸ்.ஐ.யின் சென்னைப் பேராயத்தின் மூலம் ஏழைகள், சிறுவர், இளைஞர், வயதானவர்கள் மத்தியில் பல்வேறு போதகர்கள் மூலம் இறைப்பணி செய்து வருகிறது. இந்த இறைப்பணி மூலம் ஆண், பெண் அனைவருமே பயனடைகின்றனர்.

ஆனால் திருநங்கைகளுக்கென்று (அரவாணிகள்) எந்த இறைப்பணியும் செய்யப்படவில்லை என்பதை பேராயர் தேவசகாயம் உணர்ந்தார். அவர்களையும் இறை வழிக்குள் நடத்த வேண்டும் என்பதற்காக, திருநங்கைகள் மத்தியில் இறைப்பணியை செய்ய ஆயர்களையும், போதகர்களையும் அனுப்பினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளன்நகர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் ஆயராக உள்ள கிறிஸ்டோபர் ரத்தினசாமி, திருநங்கைகளுக்கான இறை போதனையையும், அவர்களை மேம்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.

திருநங்கைகளின் உணர்வுகளை நன்றாக அறிந்து அவர்களை இறை வழியில் நடத்திச்செல்வதற்கு அரவாணிகள்தான் மிகச்சரியாக இருப்பார்கள் என்பதால், சி.எஸ்.ஐ. திருச்சபையின் தேவாலயத்தில், திருநங்கைகளை ஆயராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!

Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Samsung Dual SIM Phone www.samsung.com/in/champdeluxeduos
Champ Deluxe w/ TouchWiz 2.0 Lite, ChatOn Messenger & More. Visit Now!
Anushka with her Transgender secy
Ads by Google
Samsung Dual Sim 
Buy Samsung Dual Sim With Upgraded Features. Learn More Today!Samsung.com/Dual_Sim
தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு வாய்ப்பு தேடி நடிக்க உதவி வருகிறார் நடிகை அனுஷ்கா.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி ரொம்ப பிஸியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. அவரின் உதவியாளர் ஒரு திருநங்கை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் அவர் வித்தியாசமாக திருநங்கையை உதவியாளராக வைத்துள்ளார். அந்த அதிர்ஷ்டக்கார திருநங்கை யார் என்று தானே நினைக்கிறீர்கள்?

வானம் படத்தில் அனுஷ்காவுடனேயே இருப்பாரே ஒரு திருநங்கை அவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. அந்த உயர்ந்த நடிகைக்கு தனது உதவியாளர் மீது அவ்வளவு பாசமாம். தான் நடிக்கும் படங்களில் ஏதாவது சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பளிக்கும்படி கேட்கிறாராம்.

அனுஷ்கா கடைக்கண் படாதா என்று இயக்குனர்கள் காத்திருக்கும் வேளையில் அவரே யாரையாவது சிபாரிசு செய்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்.

அதனால் அந்த திருநங்கை சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆறடி இருக்கும் அனுஷ்கா அவரது இந்த செயலினால் மேலும் உயர்ந்து விட்டார்.

ருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!

Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Samsung Dual SIM Phone www.samsung.com/in/champdeluxeduos
Champ Deluxe w/ TouchWiz 2.0 Lite, ChatOn Messenger & More. Visit Now!
Anushka with her Transgender secy
Ads by Google
Samsung Dual Sim 
Buy Samsung Dual Sim With Upgraded Features. Learn More Today!Samsung.com/Dual_Sim
தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு வாய்ப்பு தேடி நடிக்க உதவி வருகிறார் நடிகை அனுஷ்கா.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி ரொம்ப பிஸியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. அவரின் உதவியாளர் ஒரு திருநங்கை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் அவர் வித்தியாசமாக திருநங்கையை உதவியாளராக வைத்துள்ளார். அந்த அதிர்ஷ்டக்கார திருநங்கை யார் என்று தானே நினைக்கிறீர்கள்?

வானம் படத்தில் அனுஷ்காவுடனேயே இருப்பாரே ஒரு திருநங்கை அவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. அந்த உயர்ந்த நடிகைக்கு தனது உதவியாளர் மீது அவ்வளவு பாசமாம். தான் நடிக்கும் படங்களில் ஏதாவது சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பளிக்கும்படி கேட்கிறாராம்.

அனுஷ்கா கடைக்கண் படாதா என்று இயக்குனர்கள் காத்திருக்கும் வேளையில் அவரே யாரையாவது சிபாரிசு செய்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்.

அதனால் அந்த திருநங்கை சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆறடி இருக்கும் அனுஷ்கா அவரது இந்த செயலினால் மேலும் உயர்ந்து விட்டார்.